spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

4 மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களின் விபரங்கள்- மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை பொலிஸ் பிரிவில்- உயன்வத்த 417 G, உயன்வத்த வடக்கு...

2,624 தொற்றாளர்கள், 26 மரணங்கள், 17,000 தடுப்பூசிகள்: நேற்றைய கொரோனா நிலவரம்!

நாட்டில் நேற்று 2,624 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 128,530 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,148 பேர் தொறறிலிருந்து குணமடைந்தனர்.இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 105,611 ஆக உயர்ந்தது. தற்போது,...

மே 30 வரை மாகாணங்களிற்கிடையில் பயணக்கட்டுப்பாடு அமுல்!

மே 30 வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவெடுக்கப்பட்டது. இது தவிர, அனைத்து கூட்டங்களையும் ரத்துசெய்வதற்கும், வணிக நிறுவனங்களில்...

யாழில் 36 தொற்றாளர்கள்: வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

வடமாகாணத்தில் இன்று 37 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இன்று (10) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 778 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டது. இதில், யாழ் மாவட்டத்தில் 36 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். முல்லைத்தீவு...

COVID 19 விதிமுறைகளை மீறி இராணுவத்தினரின் ஏற்பாட்டில் குருந்தூர்மலையில் இரவிரவாக நடைபெறும் பிரித் ஓதல்: நாளை விகாரை அமைப்பு பணி ஆரம்பம்!

அகழ்வாராய்ச்சி நடைபெற்றுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் கோவிட் 19 விதிமுறைகளை மீறி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் பௌத்த பிக்குகள் இணைந்து தொல்லியல் திணைக்களத்தினரால்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img