நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் வீடு ஒன்றிலிருந்து 12 ரக துப்பாக்கி மற்றும் வெற்றுத் தோட்டாக்கள், வேட்டையாடப்பட்ட மானின் தோல் ஆகியவற்றுடன் ஒருவர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
ஆனமடுவ, திபுல்வெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து நான்கு வயது குழந்தையொன்று கடத்திச் செல்லப்பட்டு, கை கால்கள் கட்டப்பட்டு, உரப்பையில் சுற்றப்பட்டு, பற்றைக்குள் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
அதே கிராமத்தில்...
13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
13 வயதுச் சிறுமி...
மறைந்த பிரபல பாதாள உலக தலைவர் மொஹமட் நௌபரின் மகன் மற்றும் உறவினர்கள் போதை மருந்து கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் பணம் மற்றும் சொத்துக்களை சம்பாதித்தார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...
புகையிரதத்திற்குள் வாளுடன் ஏறிய இரு கொள்ளையர்கள், தம்பதியினரை தாக்கி, மனைவியின் தங்க நகை மற்றும் 2 இலட்சம் ரூபா பணப்பையை அறுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (6) அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு...