தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் ,பௌத்த துறவிகள்,வெலிஓயா சிங்கள மக்களின் வழிபாட்டுடன் இராணுவத்தின் முழுமையான பாதுகாப்புடன் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் ஆரம்பிக்கபட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்ச்சையினை ஏற்படுத்திய...
மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கிளை வீதிகளை பயன்படுத்தி வேறு மாகாணங்களுக்கு செல்ல முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாகாணங்களிற்கிடையிலான அத்தியாவசியமற்ற அனைத்து...
முல்லைத்தீவு குருந்தனூர் மலையில் கோவிட் 19 சுகாதார விதிமுறைகளிற்கு மாறாக ஆட்கள் கூடி, மத நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கு எதிராக கரைத்துறைப்பற்று பிரதேசசபை தவிசாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கரைத்துறைப்பற்று பிரதேசசபை தவிசாளர் க.விஜிந்தனால்,...
ரஷ்ய நகரமான கசானில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்ர் 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும், நான்கு பேர் காயமடைந்தனர் என்று அவசர சேவை அமைச்சகத்தை மேற்கோளிட்டு RIA செய்தி நிறுவனம் செய்தி...
மாகாணங்களிற்கிடையிலான பயணக்கட்டுப்பாடு இன்று (11) நள்ளிரவு முதல் அமுலாகிறது.
இராணுவத்தளபதி இதனை தெரிவித்தார்.
எதிர்வரும் 30ஆம் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும். எனினும், அத்தியாவசிய சேவைகளிற்கு தடைகள் இருக்காது.