ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், திங்களன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவர் "கடினமான காலகட்டம்" என்று விவரித்ததை ஈரானிய மக்கள் கடந்து செல்வார்கள்...
தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும்...
பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை...
வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அதிகாரிகள் புடைசூழ பத்திரமாக வெளியேற்றப்பட்டார்.
இந்த விருந்து விழா வாஷிங்டனில்...
மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் திட்டமிட்டபடி வருவதற்கு முன்பாக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் சனிக்கிழமையன்று இஸ்லாமாபாத்தில் தனது...