spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்: தமிழ் கட்சிகள் கூட்டாக இந்தியாவிடம் கோர முடிவு!

டித்வா புயலை தொடர்ந்து முழு இலங்கையிலும் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க, இந்தியா முழுமையான உதவியை வழங்க வேண்டுமென கோரி, தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை முன்வைக்க...

இயற்கை அனர்த்த மரணம் 366 ஆக உயர்வு!

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 367 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள்...

இயற்கை அனர்த்த உயிரிழப்பு 334 ஆக உயர்வு: 370 பேர் மாயம்!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (30) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட அண்மைய...

நாளை முதல் அரச சேவைகள் வழமை போல இயங்கும்!

அனைத்து அரச சேவைகளும் நாளை முதல் வழமை போன்று இயங்குமென பொதுநிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

இயற்கை அனர்த்த உயிரிழப்பு 200ஐ கடந்தது: 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு!

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரையான காலப்பகுதியில் 212 பேர் உயிரிழந்துள்ள...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img