spot_imgspot_img

இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட மொட்டு உறுப்பினர் கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த முன்னாள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர் ஒருவர், 21.3 மில்லியன் ரூபாக்கும் அதிகமான பெரிய அளவிலான வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்...

பொலிசாரால் தேடப்படும் பெண்மணி

ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாகத் தேடப்படும் பெண் சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு காவல்துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும்...

மணலுடன் சென்ற பூநகரி பிரதேசசபை உழவு இயந்திரத்தை பறிமுதல் செய்த பொலிசார்

பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேடஅதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டு பூநகரி பொலீஸ் நிலையத்தில்ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரமும், கைது செய்யப்பட்ட சாரதியினையும்சட்டநடவடிக்கைக்காக நீதிமன்றில் முற்படுத்த பூநகரி...

யாழில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்!

யாழ்ப்பாணம், இளவாலையில் அமைந்துள்ள கன்னியர் மடத்தில் பணியாற்றும் 19 வயதான யுவதியொருவர், அங்குள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை, மெலிஞ்சிமுனையை சேர்ந்த 19 வயதான யுவதியே இன்று சடலமாக மீட்கப்பட்டார். அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்தாரா...

காலி சிறைக்குள் துப்பாக்கிச்சூடு

காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (3) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பியோட முற்பட்ட போது, சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img