Category : இலங்கை

இலங்கை

சிறையிலுள்ள கெஹலியவை ‘குழந்தையை போல’ கவனித்துக் கொள்கிறதா அரசு?

Pagetamil
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பெண் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக யுனிசெப் வழங்கிய பேருந்தின் மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....
இலங்கை

வவுனியா விபத்தில் ஒருவர் பலி

Pagetamil
வவுனியா பூவரசங்குளத்தில் பேருந்தில் ஏற முற்பட்டவரை பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் நேற்று (18 ) காலை இடம்பெற்ற இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...
இலங்கை

பாதாள உலக குற்றவாளிகளுக்கு போலிக்கடவுச்சீட்டு: வவுனியா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Pagetamil
பொய்யான தகவல்களுடன் வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு, இரு பாதாள உலகக் குழுவினர் டுபாய்க்கு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் சமிந்த...
இலங்கை

கோலாகலமாக நிகழ்ந்தேறிய பசுமை அமைதி விருதுகள் விழா

Pagetamil
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.03.2024) கோலாகலமாக நிகழ்ந்தேறியுள்ளது. மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும், சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச், சூழல்பாதுகாப்புச் செயற்பாடுகளில் பங்கேற்பாளர்களாக்கும் நோக்குடன் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம்...
இலங்கை

முதலில் ஜனாதிபதித் தேர்தலே: அமைச்சரவையில் தெரிவித்த ரணில்!

Pagetamil
ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (18) அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். எனவே முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சரவைக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில்...
இலங்கை

ரூ.10,000 வரை கட்டணம்: யாழில் சிக்கிய விபச்சார விடுதி!

Pagetamil
யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவில் நீண்டகாலமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று இன்று (18) பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டனர். விபச்சார விடுதியாக செயற்பட்ட வீட்டில் தங்கியிருந்த 2 யுவதிகளும், 3...
இலங்கை

27 வயது காதலியை கொன்ற 22 வயது காதலன் கைது!

Pagetamil
சீதுவ பிரதேசத்தில் தங்கும் அறை ஒன்றில் இரண்டு பிள்ளைகளின் தாயை கொன்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிக அளவு வலி நிவாரணிகளை உட்கொண்டதால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம்...
இலங்கை

கோப் குழுவிலிருந்து விலகினார் ஐ.ம.ச நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன!

Pagetamil
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக்  குழுவின் (கோப்) உறுப்புரிமையிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை நேற்று சபாநாயகரிடம் சமர்ப்பித்ததாக எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்....
இலங்கை

வடமராட்சி கிழக்கில் காணாமல் போன மீனவரின் சடலம் கரையொதுங்கியது!

Pagetamil
மருதங்கேணி கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் தெப்பம் மீது இனந்தெரியாத படகு மோதியதில் காணாமல் போன மீனவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை கரையொதுங்கியுள்ளது. மருதங்கேணியைச் சேர்ந்த முத்துச்சாமி தவராசா (வயது-...
இலங்கை

திருடன் பட்டமா?: கொதிக்கும் ரோஹித அபேகுணவர்த்தன

Pagetamil
திருடன் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்த கருத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கோப் குழுவின் புதிய தலைவர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத்...