செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை விரைவாகவும், முறையான சாட்சியங்களை பரிசீலனை செய்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவது அரசாங்கத்தின் கடமையாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி...
வாயை திறந்தாலே அவதூறுகளை அள்ளிவீசும் யாழ்ப்பாண ஊசி எம்.பி அர்ச்சுனாவுக்கு, யாழ் நீதவான் நீதிமன்றம் கிடுக்குப்பிடி பிடித்துள்ளது. யாருக்கு எதிராகவும் ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புவதை நிறுத்த வேண்டுமென கடுமையான தொனியில் எச்சரித்துள்ளது.
தான் ஒரு...
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ பங்களா“ முன்பாக இன்று வெள்ளிக்கிழமையும் தொடர்ச்சியாக...
அரச படையினருக்கு காணி வழங்க யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டதால் ஏற்பட்ட பெரும் குழப்பத்தைத் தடுக்க ஒருங்கிணைப்புக் குழு தலைவரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மேலதிக...
விவசாயிகளைப் பாதுகாப்பதையும், நுகர்வோர் நியாயமான சந்தை விலையில் தேங்காய்களைப் பெறுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு, தேங்காய்களுக்கு ஒரு நியாயமான குறைந்தபட்ச விலையை (அடிப்படை விலை) அறிமுகப்படுத்துவதற்கான அவசரப் பேச்சுவார்த்தைகளை விவசாயம் மற்றும்...