மாத்தளை மாவட்டம், வில்கமுவ நகரில் தனது காதலனைச் சந்திக்கச் சென்றிருந்த ஒரு இளம் பெண், காதலன் மற்றும் அவனது மூன்று நண்பர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அவர் கண்டியைச் சேர்ந்தவர். அவர்களில்...
கண்டி, குண்டசாலை, வராபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து உயிரிழந்த இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டு மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் கணவரின் வீட்டில் இருந்தே சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
23 வயதுடைய இளம் பெண்ணின் சடலமே...
கொட்டகலை நகரில் இன்று நடைபெற்ற திருமண வைபமொன்றின்போது திருமண மண்டபத்தில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சிலர் கைது...
கண்டி - தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு அருகில் காரில் இருந்து பெண் ஒருவரின் சடலமொன்று இன்று (17) மீட்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் இதுவரை ஆள்...
டிட்வா (Ditwah) புயலால் சேதமடைந்த மலைநாட்டு ரயில் பாதையின் நானுஓயா – அம்பேவெல இடையிலான பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், நானுஓயா – பதுளை பிரிவில் ரயில் சேவைகள்...