முன்னாள் இராணுவச்சிப்பாய்க்கு விகாரைக்குள் வழங்கப்பட்ட மரணதண்டனை!
கண்டி, கெட்டம்பே, தியாகப்பனதோட்டை பௌத்த விகாரை வளாகத்தில் வைத்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மெனிகின்னவைச் சேர்ந்த சமில...