29.6 C
Jaffna
April 20, 2024

Category : மலையகம்

மலையகம்

முன்னாள் இராணுவச்சிப்பாய்க்கு விகாரைக்குள் வழங்கப்பட்ட மரணதண்டனை!

Pagetamil
கண்டி, கெட்டம்பே, தியாகப்பனதோட்டை பௌத்த விகாரை வளாகத்தில் வைத்து நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மெனிகின்னவைச் சேர்ந்த சமில...
மலையகம்

உயிரை மாய்த்த கள்ளக்காதல் ஜோடி

Pagetamil
உடப்புஸ்ஸலாவ – மடுல்ல பாஹலகம பகுதியில் வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இருவரின் சடலங்கள் நேற்று (6) காலை மீட்கப்பட்டதாக உடப்புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான...
மலையகம்

மாணவி துஷ்பிரயோகம் ; காதல் உறவை ஏற்படுத்தி சந்தேக நபர் கைது

Pagetamil
பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரை, பெண் பொலிஸ் ஒருவருடன் போலி காதல் உறவை ஏற்படுத்தி கைது செய்யப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (1)...
மலையகம்

அதிக மது அருந்தும் போட்டியில் முதலிடம் பெற்றவர் மரணம்!

Pagetamil
அதிக மது அருந்தியவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட போட்டியின் போது அதிக அளவு மது அருந்திய மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெடண்டி தோட்டத்தின் மார்ல்பிராய் பிரிவில் வசிக்கும் கணேசன் ராமசந்திரன்...
மலையகம்

உயிரிழந்தவரின் நுரையீரலில் பல்

Pagetamil
பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போது 59 வயதுடைய நபரொருவரின் நுரையீரலில் பல் ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நபர் சில காலமாக நிமோனியா மற்றும் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்....
மலையகம்

சாரதி இலேசாக தூங்கி விட்டாராம்!

Pagetamil
இன்று (28) அதிகாலை நீர்கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி அதிவேகமாக பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் தேயிலை தோட்டத்திற்கு செல்லும் வீதியில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார்...
மலையகம்

சட்டவிரோத மின்கம்பி வேலியில் சிக்கி ஒருவர் பலி

Pagetamil
நாவலப்பிட்டியில் விவசாய தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக தோட்ட நிர்வாக அதிகாரி மீது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மரக்கறி செய்கை நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த நாவலப்பிட்டி-...
மலையகம்

விபரீதத்தில் முடிந்த காதல்: 44 வயது ஆசிரியைக்கு கத்தியால் குத்திய 45 வயது ஆசிரியை!

Pagetamil
பாடசாலை ஆசிரியை ஒருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு பாடசாலை ஆசிரியை நேற்று (19) கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த 44 வயதுடைய ஆசிரியை பதுளை போதனா வைத்தியசாலையில்...
மலையகம்

விபத்தில் இளைஞன் பலி

Pagetamil
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – புலியாவத்தை – சாஞ்சிமலை பிரதான வீதியில் புலியாவத்தை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் குடைசாய்ந்த விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே...
மலையகம்

கொடூர தந்தையிடமிருந்து மீட்கப்பட்ட இரண்டு மகள்கள்!

Pagetamil
தந்தையின் துன்புறுத்தல் காரணமாக இரண்டு பாடசாலை மாணவிகள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக திம்புல பத்தனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திம்புல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேயிலை தோட்டத்தில் வசிக்கும் 16 மற்றும்...