தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஸ்டிக்கும் முகமாக நிகழ்வு வியாழக்கிழமை(11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவு...
மட்டக்களப்பில் கையடக்க தொலைபேசியில் உரையாடிக் கொண்டு மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற ஒருவரிடம் போக்குவரத்து பொலிசார் 30 ஆயிரம் ரூபா கப்பம் வாங்கியதாக பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளார் எனவே இதை வன்மையாக கண்டிப்பதுடன்...
தாதி வேடமிட்டு வைத்தியசாலைக்குள் நுழைந்து பெண் நோயாளியின் தங்க நகைகளை சாதுரியமாக திருடிச்சென்ற சம்பவமொன்று களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வைத்தியசாலையொன்றில் இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவரென சந்தேகத்திற்கிடமான ஒருவரை வைத்தியசாலை நிருவாகதத்தினர்...
கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த சமூகவலைத்தள காதலியுடன் உல்லாசம் அனுபவித்து, அவரது மகளை துஸ்பிரயோகம் செய்தமைக்காக 50 வயதான ஆசாமியொருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சமூகவலைத்தள...
மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் இலங்கை மின்சார சபையினால் வழங்கப்பட்ட கடந்த மாதத்திற்கான மின்கட்டணப் பட்டியல்களைப் பார்த்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்துள்ளனர்.
வழக்கமான கட்டணங்களை விட பன்மடங்கு அதிகமாக, கற்பனை செய்ய...