பாகிஸ்தானில் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கில் ஈரான் ஒரு சலுகையை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
"அவர்கள் ஒரு...
அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய தொகைகளில் முறைகேடுகள் நடந்திருப்பது குறித்து தூதரகமும் இலங்கையின் நிதி அமைச்சகமும் அறிந்திருப்பதாக இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக இலங்கை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும்,...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234...
அவுஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டியிருந்த 22.9 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான, கடன் தவணையாக திறைசேரியினால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர், கணினி ஹக்கர் (Hacker) ஒருவருக்குச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை...
அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், ஈரான் புதன்கிழமை ஹோர்முஸ் ஜலசந்தியில் இரண்டு கப்பல்களைக் கைப்பற்றி, அந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதையின் மீதான தனது பிடியை இறுக்கியுள்ளது.
கடல்சார்...