30.5 C
Jaffna
March 28, 2024
முக்கியச் செய்திகள்

மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

4 மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களின் விபரங்கள்-

மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை பொலிஸ் பிரிவில்- உயன்வத்த 417 G, உயன்வத்த வடக்கு 417 D ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தின் கடுகண்ணாவ பொலிஸ் பிரிவில்- வலகம்பாய கிராம சேவகர் பிரிவில் திப்புட்ட, கொஸ்கஸ்தன்ன பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை பொலிஸ் பிரிவில்- உடஹவிட்ட ஆகிய கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் கொஸ்வத்த பொலிஸ் பிரிவில்- மெதகிரிமெட்டியான கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை,குருணாகல் மாவட்டத்தின் கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவில்- நிகதலுபொத கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மைத்திரி இன்று சிஐடியில் வாக்குமூலம்!

Pagetamil

Leave a Comment