Tag: கொரோனா தடுப்பூசி

Browse our exclusive articles!

விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி உற்பத்தி; ரஷ்ய நிறுவனம்!

கார்னிவாக்-கோவ் எனும் விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளதாக ரஷ்யாவின் விவசாய கண்காணிப்புக் குழு ரோசல்கோஸ்னாட்ஸர் அறிவித்துள்ளது. 17,000 டோஸின் முதல் தொகுதி ரோசல்கோஸ்னாட்ஸரின் துணை நிறுவனமான ஃபெடரல்...

பிரேசில் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று; 3ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு!

பிரேசிலில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்றால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 3,086 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் பலியானவர்களின்...

கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட ஒவ்வாமை: நடிகர் பார்த்திபன் பகிர்ந்துள்ள விழிப்புணர்வு பதிவு!

கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்வதால் ஒரு சிலருக்கு காய்ச்சல், உடல்வலி, ஒவ்வாமை போன்றவை ஏற்படலாம். ஆனாலும் கொரோனா தடுப்பூசி முக்கியம் என தெரிவித்துள்ளார் நடிகர் பார்த்திபன். நாடு முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவின் இரண்டாம்...

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி;அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் பரிந்துரைப்பு!

இதுகுறித்து அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு தரப்பில், “கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் பரிந்துரை செய்துள்ளது. 35,000 பெண்களுக்கு மாடர்னா மற்றும் பைஸர் கொரோனா தடுப்பூசிகளைப்...

இந்தியாவிலிருந்து பிரான்ஸ் வருபவர்கள் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள்;பிரான்ஸ் அரசு தெரிவிப்பு!!

இந்தியாவிலிருந்து பிரான்ஸ் வருபவர்கள் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் தீவிரமாகி உள்ளது. நாளொன்றுக்கு 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு...

Popular

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...

நெல்லியடி பொதுச்சந்தை மலசலகூடங்களில் சுகாதார சீர்கேடு

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மரக்கறி சந்தையில் காணப்படும் மலசல கூடங்கள் சுகாதார...

ஆயுதப்பற்றாக்குறையால் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு: ட்ரம்ப்பிற்கு ஏற்பட்ட அவல நிலை!

தொடர்ச்சியாக 13 நாட்கள் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல்...

Subscribe

spot_imgspot_img