மேலும் 42 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்களின் விபரங்கள் வருமாறு-
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் உப்புவௌி...
மூன்று நாள் பயணக்கட்டுப்பாடு நேற்று (13) இரவு முதல் அமுலாகியது. எதிர்வரும் 17ஆம் திகதி திஅதிகாலை 4 மணிவரை கட்டுப்பாடு அமுலில் இருக்கும்.
முழுமையாக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள மூன்று தினங்களில் தேசிய அடையாள...
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்று முன்தினம் (12) இரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவை அங்கிருந்து அப்புறப்படுத்திய பின்னர், இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் அந்த பகுதி கொண்டு வரப்பட்ட பின்னர் இந்த காட்டுமிராண்டித்தனம்...
வடமாகாணத்தில் இன்று 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் யாழ் மாவட்டத்தில் 52 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களில் தையிட்டி பகுதியில் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட 21 பேரும், நெல்லியடி...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை விடுதலை புலிகளை நினைவுகூரும் விதமாகவோ, கொரொனா விதிமுறைகளை மீறும் விதமாகவோ நடத்த முடியாதென முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்க கோரி, மாங்குளம், முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு,...