அரசின் இராணுவம் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அழித்தாலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்தே தீருவோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் துணை தலைவரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவருமான மாவை சோ.சேனாதிராசா.
யாழ்ப்பாணத்தில் இன்று...
இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை சட்டரீதியாக நிரூபிக்க போதுமான ஆதாரங்களில்லை. இனப்படுகொலை என்ற சொல்லை அரசியல்வாதிகளும், சட்டத்தரணிகளும் பாவிக்க வேண்டாம் என்றே நவநீதம்பிள்ளையும் குறிப்பிட்டுள்ளார். வடமாகாணசபையினால் இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டாலும், அதில்...
நாட்டில் நேற்று 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம், நாட்டில் பதிவாகியுள்ள மரணங்களின் எண்ணிக்கை 923 ஆக உயர்ந்துள்ளது.
நாளொன்றில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும்.
அதேவேளை, அரசாங்க தகவல் திணைக்களம் 29 பேரின் மரண...
இன்று (14) வட மாகாணத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இன்று வடமாகாணத்தை சேர்ந்த 585 பேரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.
இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 48 பேர்,...
இஸ்ரேலிய இராணுவம் காசாவில் 150 இடங்களை குறிவைத்து ஒரே இரவில் 40 நிமிடங்களுக்குள் 450 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
அதேவேளை, வான்வழி தாக்குதல்கள் கண்மூடித்தனமாக இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுக்குமாடி கட்டிடங்கள், வாகனங்களை...