spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

வவுனியா வடக்கில் இன்னொரு பௌத்த அடையாளமாம்; தொல்பொருள் திணைக்களம் ‘ஆரம்பிக்கிறது’!

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர்‌ பிரிவுக்குட்பட்ட நைனாமடு கிராமசேவகர்‌ பிரிவின்‌ கோடாலிபறிச்சான்‌ காட்டுப்பகுதியில்‌ விகாரையுடன்‌ தொடர்புடைய இடிபாடுகள்‌ உள்ளன என்று தெரிவித்து வவுனியா பிராந்திய தொல்பொருள்‌ திணைக்‌௧ள அதிகாரிகளால்‌ அண்மையில்‌ ஆய்வுகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. படையினரின்...

இஸ்ரேல், பாலஸ்தீன தலைவர்களுடன் ஜோ பைடன் தொலைபேசி கலந்துரையாடல்: ஐ.நா பாதுகாப்பு சபை இன்று கூடுகிறது!

இஸ்ரேலிய பிரதமர், பாலஸ்தீனிய ஜனாதிபதியுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடினார். இரு தரப்பையும் மோதல் போக்கை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரத்தை ஆராய ஐநா...

யாழ் மாவட்ட செயலக ஊழியர்கள், வவுனியா பல்கலை மாணவர்கள், பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்; வடக்கில் 61 பேருக்கு தொற்று!

இன்று வட மாகாணத்தில் 61பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகினர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பவற்றில் 858 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இன்றைய பரிசோதனையில்  யாழ் மாவட்டத்தில் 36 பேர், முல்லைத்தீவு...

இஸ்ரேலின் கொலைவெறி தாண்டவம் தொடர்கிறது: காசாவில் பேரவலம்;சர்வதேச ஊடக நிறுவன அலுவலகமும் தகர்ப்பு!

பாலஸ்தீனத்தின் மேற்கு காசா பகுதியில் சனிக்கிழமை அதிகாலை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர் என்று பாலஸ்தீனத்தில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர். இஸ்ரேலிய வான் தாக்குதலில் இடிந்து விழுந்த...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடை கோரிய கோப்பாய் பொலிசாரின் மனு நிராகரிப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடைவிதிக்கக் கோரி கோப்பாய் பொலிசார் தாக்கல் செய்த மனுவை யாழ் நீதிவான் நிராகரித்துள்ளார். எம்.கே.சிவாஜிலிங்கம், நல்லூர் பிரதேசசபை தவிசாளர், பல்கலைகழக மாணவர்கள்  உள்ளிட்ட 10 பேருக்கு நினைவேந்தல் நடத்த தடைவிதிக்குமாறு யாழ்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img