spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, நுவரெலியா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 70 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில், கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு சி பிரிவிலுள்ள நெசவு...

வவுனியா வடக்கில் மேலுமொரு இடத்தில் பௌத்த சின்னமாம்: மன்னகுளத்தையும் மடக்குகிறது தொல்லியல் திணைக்களம்!

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட மன்னகுளம் பகுதியில் பழைய செங்கல் இடிபாடுகளுடன் கூடிய பௌத்த வழிபாடு இடம்பெற்றமைக்கான ஆதாரம் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச செயலகம் 255...

வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்: முல்லைத்தீவு, மன்னாரிலும் எகிறியது!

வடக்கில் இன்று 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வடக்கில் இன்று 642 பேரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டது. இதில் யாழ் மாவட்டத்தில் 9 பேரும்,  முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பேரும், கிளிநொச்சி...

நாளை அதிகாலை முதல் பயணக்கட்டுப்பாடு நீங்குகிறது: நாளை முதல் புதிய விதிமுறை!

நாடு முழுவதும் நடைமுறை படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுகிறது. எனினும், இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான நேரத்தில் பயணக் கட்டுப்பாடு நீடிக்கும். மகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடும்...

இலங்கையில் கொரோனா தொற்றினால் அதிக அபாயமுள்ள பகுதிகள்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் அதிக ஆபத்துள்ள பிரதேசங்கள் குறித்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக இந்த வரைபடம் தயாரிக்கப்படுகிறது. மே8ஆம் திகதி...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img