கொழும்பில் யுத்தத்தில் உயிரிழந்த படையினருக்காக அமைக்கப்பட்ட தூபியில் நிகழ்வு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யுத்த வெற்றியை நினைவுகூர்வதுடன், கொல்லப்பட்ட இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இந்த பகுதியில் கலந்த சில வருடங்களான மே 18ஆம்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இன்று இரவு 11 மணி முதல் மறு அறிவித்தல் வரை இது நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை...
நாட்டில் மீண்டும் பயணத்தடை அமுல்ப்படுத்தப்படுகிறது.
எதிர்வரும் 21ஆம் திகதி இரவு 11 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
மீளவும் 25ஆம் திகதி இரவு 11 மணி முதல்...
முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் நினைவேந்தலை COVID 19 சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் கவனத்தில் கொண்டு நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டும் என திருத்திய கட்டளையை...
தமிழ் சினிமாவில் வரும் வாகன சேஸிங் காட்சிகளை ஒத்த சம்பவமொன்றின் பின்னர், கண்காணிப்பாளர்களின் கண்களில் மண்ணை தூவி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குள் நுழைந்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்து...