மீண்டும் பயணத்தடை அமுலாகிறது: 21ஆம் திகதி நள்ளிரவில் ஆரம்பம்!

Date:

நாட்டில் மீண்டும் பயணத்தடை அமுல்ப்படுத்தப்படுகிறது.

எதிர்வரும் 21ஆம் திகதி இரவு 11 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

மீளவும் 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணத்தடை அமுலில் இருக்கும்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழியில் 2 சிறுவர்களின் எச்சங்கள் உட்பட 8 புதிய மனித என்புக்கூட்டுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழியில் இரண்டு சிறுவர்களின் மனித என்பு கூட்டு தொகுதிகள்...

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேற்;றால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சியையடுத்து பெரும் பரபரப்பு

மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்