முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் ulla நினைவு முற்றத்தில் உள்ள நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) அடித்து நொறுக்கப்பட்டுள்ளதோடு நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக...
வடமாகாணத்தில் இன்று 82 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் யாழ் மாவட்டத்தில் 67 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
வடமாகாணத்தில் இன்று 977 பேரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பல்கலைகழக மருத்துவபீட...
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நிறுவுவதற்காக பொது நினைவுக்கல் நினைவேந்தல் பொது கட்டமைப்பால் கொண்டுவரப்பட்ட நிலையில் இராணுவம் பொலிஸார் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் மே 18 அன்று நினைவேந்தல் திட்டமிட்டபடி சுகாதார விழுமியங்களை...
தேசிய அடையாள எண்களின் கடைசி இலக்கங்களின் அடிப்படையில் மட்டுமே பொதுமக்கள் நடமாட அனுமதிக்கும் நடைமுறை நாளை (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரவள்ளது.
வீட்டிலிருந்து ஒருவர் வெளியேற அனுமதிக்கப்படுவார். அது, தேசிய அடையாள அட்டையின் இறுதி...