spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அடித்துடைப்பு; நினைவுக்கல்லும் களவு: படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட பின்னர் காட்டுமிராண்டித்தனம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் ulla நினைவு முற்றத்தில் உள்ள நினைவுத்தூபி இன்று அதிகாலை (13) அடித்து நொறுக்கப்பட்டுள்ளதோடு நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக...

வடமாகாணத்தில் 82 பேர்… யாழில் 69 பேர்: எகிறும் தொற்று எண்ணிக்கை!

வடமாகாணத்தில் இன்று 82 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் யாழ் மாவட்டத்தில் 67 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். வடமாகாணத்தில் இன்று 977 பேரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பல்கலைகழக மருத்துவபீட...

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நாட்டுவதற்கு பொது நினைவுகல் கொண்டுவரப்பட்டது!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நிறுவுவதற்காக பொது நினைவுக்கல் நினைவேந்தல் பொது கட்டமைப்பால் கொண்டுவரப்பட்ட நிலையில் இராணுவம் பொலிஸார் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் மே 18 அன்று நினைவேந்தல் திட்டமிட்டபடி சுகாதார விழுமியங்களை...

அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் நடமாட அனுமதி!

தேசிய அடையாள எண்களின் கடைசி இலக்கங்களின் அடிப்படையில் மட்டுமே பொதுமக்கள் நடமாட அனுமதிக்கும் நடைமுறை நாளை (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரவள்ளது. வீட்டிலிருந்து  ஒருவர் வெளியேற அனுமதிக்கப்படுவார். அது, தேசிய அடையாள அட்டையின் இறுதி...

கிழக்கு மாகாண ஆளுனருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா ஜஹம்பத்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அண்மைய செய்திகள்

spot_imgspot_img