தற்போதைய கோவிட் நிலைமை காரணமாக, மே 21 இரவு 11:59 மணி முதல் மே 31 இரவு 11:59 மணி வரை எந்த பயணிகளும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சிவில்...
அரசாங்க இன அழிப்பு நடவடிக்கைகளில் இருந்து மக்களைக் காப்பாற்றவே அன்று எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். ஆனால் பூகோள அரசியலில் முற்றிலுந் திளைத்திருந்த வல்லரசு நாடுகள் முள்ளிவாய்க்காலில் எமது இளைஞர்களையும் அப்பாவி மக்களையும்...
மட்டக்களப்பு, கிரானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்த 10 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கிரான் கடற்கரையில் தனது காணிக்குள் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த விமலசேன லவக்குமார் மற்றும் அவரின் தந்தை...
வடமாகாணத்தில் இன்று 137 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில், யாழ் மாவட்டத்தில் 95 பேர் தொற்றுடன் அடையாளம் காண்பட்டனர்.
யாழ்ப்பாண பல்கலைகழகம், யாழ் போதனா வைத்தியசாலை பரிசோதனை கூடங்களில் 937 பேரின்...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு முல்லை மாவட்டத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மிக எளிமையாக நடைபெற்றது.
வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகவணக்கம்...