spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன ஊரணி, பலமீன்மடு கிராம சேவகர் பிரிவுகளும், காத்தான்குடிபொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

இன்று வட மாகாணத்தில் 137கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இன்று யாழ் பல்கலைக் கழகம், போதனா வைத்தியசாலையில் 840 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது. இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 137 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்டம்-69,...

இன்று 3,591 பேருக்கு தொற்று!

இன்று (19) நாட்டில் 3,591 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இலங்கையில் நாளொன்றில் கண்டறியப்பட்ட அதிகபட்ச தொற்றாளர்களின் எணணி்க்கை இதுவாகும். இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 151,311 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் பல...

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்....

ஒரே நாளில் அதிக தொற்று: இன்று 3,000 ஐ கடந்த தொற்று எண்ணிக்கை!

இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை இன்று பதிவானது. இன்று 3,051 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

அண்மைய செய்திகள்

spot_imgspot_img