இன்று 3,591 பேருக்கு தொற்று!

Date:

இன்று (19) நாட்டில் 3,591 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இலங்கையில் நாளொன்றில் கண்டறியப்பட்ட அதிகபட்ச தொற்றாளர்களின் எணணி்க்கை இதுவாகும். இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 151,311 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் 27,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று முன்னதாக, 1,222 பேர் வைரஸிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 122,367 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று சந்தேகத்தில் 1,874 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை குழப்ப முயலும் ராஜபக்ஷ ஆதரவு அரசியல்வாதிகள்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணைகளில், ஒரு...

பெரும் தொகை கள்ள டொலருடன் சிக்கிய பெண்

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம், நாட்டில் கள்ள டொலர் நோட்டுகளை விநியோகிக்கும்...

தமிழகத்தில் தலைவிரிக்கும் அராஜக ஆட்சி!

தமிழக தொழில்​துறை அமைச்​சர் கீர்த்​தனா, ஆதவ் அர்ஜூனா குடும்ப உறுப்பினரின் போதைப்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்