வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

Date:

இன்று வட மாகாணத்தில் 137கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

இன்று யாழ் பல்கலைக் கழகம், போதனா வைத்தியசாலையில் 840 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 137 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டம்-69, முல்லைத்தீவு மாவட்டம் -40, கிளிநொச்சி மாவட்டம் -23, வவுனியா மாவட்டம் 3 பேர், மன்னாரில் 2 பேர்  தொற்றிற்குள்ளாகினர்.

புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு வைத்தியசாலையில் தலா ஒருவர், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 38 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

கிளிநொச்சி, கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், கிளிநொச்சி வைத்தியசாலயில் 16 பேர் (9 பேர் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள்) தொற்றிற்குள்ளாகினர்.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், வவுனிா வைத்திசாலையில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.

மன்னார் வைத்தியசாலையல் இருவர் தொற்றிற்குள்ளாகினர்.

யாழ் போதனா வைத்தியசாலை  தனிமைப்படுத்தல் விடுதியில்  8 பேர்,  பருத்தித்துறை 5, கோப்பாய் 2, தெல்லிப்பளை 4 பேர்,

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1, யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாி பிரிவில் 6, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்5, காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்