29.3 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

10 நாட்கள் இலங்கைக்குள் நுழைய தடை!

தற்போதைய கோவிட் நிலைமை காரணமாக, மே 21 இரவு 11:59 மணி முதல் மே 31 இரவு 11:59 மணி வரை எந்த பயணிகளும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் நாட்டை விட்டு வெளியேறும் எந்தவொரு பயணிக்கும் எந்தவித இடையூறும் ஏற்படாது என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment