மட்டக்களப்பு, செங்கலடி கருத்தப்பாலத்தில் இராணுவ வாகனம் தடம்புரண்டு விழுந்ததில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
வாகரை இராணுவ முகாமிலிருந்து 6 பேருடன் சென்ற இராணுவ வாகனம், செங்கலடி கருத்தப்பாலத்தில் விபத்திற்குள்ளானது.
இதில் சம்பவ...
மட்டக்களப்பு – செங்கலடி பொதுச்சுகாதாரப்;பிரிவில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் செங்கலடி பொதுச்சந்தையில் தற்போது அதிகமாக மக்கள் ஒன்று கூடி பொருட்கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
இதே வேளை சுகாதார நடைமுறைகளை மீறும் வகையிலும் தனிமைப்படுத்தல்...
மட்டக்களப்பு - மரப்பாலம் பிரசேத்தில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி ஒருவர் இன்று 25.06.2021 உயிரிழந்துள்ளார்.
இலுப்படிச்சேனை பகுதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான 61 வயதுடைய வன்னமணி கிருஸ்ணகுமார் என்பவரே பலியானவரென கரடியனாறு...
மட்டக்களப்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வியாழேந்திரன் அவர்களின் வீட்டிற்கு முன்னால் நடந்த சூட்டுச் சம்பவம் உண்மையிலேயே ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயம். ஆயுத கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் அப்பாவி இளைஞர்களின் இழப்புகளை தவிர்க்க...
தமிழரொருவரே தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, செங்கலடியில் இன்று (24) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த...