spot_imgspot_img

கிழக்கு

மட்டக்களப்பில் கோர விபத்து: 2 சிப்பாய்கள் பலி

மட்டக்களப்பு, செங்கலடி கருத்தப்பாலத்தில் இராணுவ வாகனம் தடம்புரண்டு விழுந்ததில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். வாகரை இராணுவ முகாமிலிருந்து 6 பேருடன் சென்ற இராணுவ வாகனம், செங்கலடி கருத்தப்பாலத்தில் விபத்திற்குள்ளானது. இதில் சம்பவ...

செங்கலடி பொதுச்சந்தையில் சுகாதார விதிகளை மீறும் வர்த்தகர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!

மட்டக்களப்பு – செங்கலடி பொதுச்சுகாதாரப்;பிரிவில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் செங்கலடி பொதுச்சந்தையில் தற்போது அதிகமாக மக்கள் ஒன்று கூடி பொருட்கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதே வேளை சுகாதார நடைமுறைகளை மீறும் வகையிலும் தனிமைப்படுத்தல்...

மட்டக்களப்பு – மரப்பாலம் பிரசேத்தில் காட்டு யானை தாக்கி ஏழை விவசாயி ஸ்தலத்திலே மரணம்!

மட்டக்களப்பு - மரப்பாலம் பிரசேத்தில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி ஒருவர் இன்று 25.06.2021 உயிரிழந்துள்ளார். இலுப்படிச்சேனை பகுதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான 61 வயதுடைய வன்னமணி கிருஸ்ணகுமார் என்பவரே பலியானவரென கரடியனாறு...

அரசாங்கத்தின் மீது மக்களிற்கு அதிருப்தி அதிகரிக்கிறது; அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படி நானே சொன்னேன்: கருணா!

மட்டக்களப்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வியாழேந்திரன் அவர்களின் வீட்டிற்கு முன்னால் நடந்த சூட்டுச் சம்பவம் உண்மையிலேயே ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயம். ஆயுத கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் அப்பாவி இளைஞர்களின் இழப்புகளை தவிர்க்க...

தமிழரே தமிழரை சுடுவதை ஏற்க முடியாது; வியாழேந்திரன் மறைக்க முற்படுகிறார்; அவரே பொறுப்பு: அம்மான் அதிரடி!

தமிழரொருவரே தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, செங்கலடியில் இன்று (24) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img