spot_imgspot_img

கிழக்கு

மஹிந்த ராஜபக்சவை நாளை இரகசியமாக சந்திக்கவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய புள்ளி!

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், நாளை (15) பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளதாக தமிழ்பக்கம் தகவல் பெற்றது. மாநகர முதல்வரின் இந்த சந்திப்பு தொடர்பில், மாவட்டத்திலுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்களும் அறிந்திருக்கவில்லை....

மாவீரர் நாளில் பேஸ்புக்கில் பதிவிட்டோர் சிறையில்; உசுப்பேற்றியவர்கள் அரச பாதுகாப்பில்: வியாழேந்திரன்!

மாவீர நாளில் முகப் புத்தகங்களின் பதிவிட்டவர்கள் சிறையில் உள்ளார்கள். இவர்களை உசுப்பேத்தியவர்கள் இன்று அரசாங்க பாதுகாப்புடன் திரிகின்றார்கள் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட முறாவோடை ஏழாம்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img