எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட இதர பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு காணுமாறு கோரி ஜேவிபி கட்சியினர் தீ பந்த போராட்டம் ஒன்றினை இன்று இரவு முன்னெடுத்தனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் ஆரம்பமான இப்போராட்டத்தில்...
கல்முனை மாநகர சபை ஊழியர்கள் 29 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் மக்களுக்கு வழங்கும் சேவையில் சில தொய்வு நிலைகள் உள்ளது. மக்களும் இந்த காலகட்டத்தின் சூழ்நிலையை பொருந்திக்கொண்டு சில விட்டுக்கொடுப்பு நடவடிக்கைகளை...
மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல ஆலங்களிலும் வருடாந்த உற்சவங்கள் மறு அறிவித்தல்வரை தடைசெய்யப்பட்டுள்ளது!
மாவட்டத்தில் நாளை காலையில் இருந்து மாலை 9 மணி வரை அனைத்து வர்த்தக நிலையங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சகல இந்து,...
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதுகென்பில்லாத ஆளுமையற்ற தனம் வெளியாகியுள்ளது. கடந்த நல்லாட்சி காலத்தில் கடும் பலம் பொருந்திய சக்தியாக அந்த அரசாங்கத்தில் இருந்த தமிழ் தேசிய...