யாழ் மாவட்டத்தில் உள்ள பல பொதுக்கிணறுகளில் மலக்கழிவுகள் கலந்துள்ளது பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதை, தொடர்புடைய ஆதாரங்கள் மூலம் தமிழ்பக்கம் அறிந்தது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் யாழ் மாவட்டத்திலுள்ள பொதுக்கிணறுகளின் மாதிரிகள் பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்ட...
யாழ்ப்பாணம் கல்வி வலயத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலரை கல்லூரி நிர்வாகம் புலமை பரிசில் பரீட்சை எழுத விடாது தடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண...
மோசடி ஆவணம் தயாரித்து காணி விற்பனை செய்த வழக்கில் இரண்டாவது முறையாக கைதான சட்டத்தரணியை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் திருமதி நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.
சட்டவிரோதமான முறையில், ஆறு பரப்புக் காணிக்கு...
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்குழு ரௌடி என்ற சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்ட இரண்டு இடங்களில் கடந்த 14ஆம் திகதி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆவா குழு, தனுரொக் குழு ரௌடிகள்...
ஏப்ரல் 7ஆம் திகதி மாலை.
யாழ்ப்பாண பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலொன்றின் அடிப்படையில், அரியாலை, மணியந்தோட்டத்திலுள்ள வீடொன்றின் பின் வளவில் நடத்திய சோதனையில், மோட்டார் சைக்கிள் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
அந்த மோட்டார் சைக்கிள், காணாமல்...