24.8 C
Jaffna
February 7, 2025
Pagetamil

Tag : யாழ்ப்பாணம்

இலங்கை

வன்னி ஆசிரியர்கள் வன்னியிலேயே சேவை செய்ய வேண்டும் – ரவிகரன் எம்.பி

east tamil
வடமாகாணத்தை தவிர்ந்த வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் வன்னி ஆசிரியர்களை, வன்னியிலேயே சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பரிந்துரை செய்துள்ளார். முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்...
இலங்கை

யாழில் பார்வைக்குறைபாடுடன் மனவிரக்தியடைந்த வயோதிபப் பெண் உயிர்மாய்ப்பு

east tamil
யாழ்ப்பாணம், குளப்பிட்டி வீதியைச் சேர்ந்த பார்வைக்குறைபாடுடைய 80 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியை ராஜசுந்தரம் கமலாதேவி நேற்று (03) மாலை தவறான முடிவெடுத்து வீட்டு கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். கண்பார்வை குறைபாடு காரணமாக மனவிரக்தியடைந்திருந்த...
இலங்கை

யாழ்ப்பாணத்தில் நிரப்பப்படாத 162 அரச பணியாளர்கள் பதவிகள் – மருதலிங்கம் பிரதீபன்

east tamil
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் 15 பிரதேச செயலகங்களில் மொத்தம் 162 வெற்றிடங்கள் காணப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
இலங்கை

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

east tamil
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிபென்டர் ரக வாகனம் ஒன்று இன்று அதிகாலை 1 மணியளவில் தலாவ பகுதியில் விபத்துக்குள்ளானது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து...
இலங்கை

யாழில் 13 இந்திய மீனவர்கள் கைது – கடற்படையின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயம்

east tamil
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் இன்று (28) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கையின்போது...
இலங்கை

குடத்தனையில் பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை இணைந்து அதிரடி சோதனை

east tamil
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரியின் தலைமையில், பொலிஸ், இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து இன்று (27) சுமார் இரண்டு மணிநேரம் தீவிர சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்....
இலங்கை

முகமாலையில் ரயில் மோதி இரண்டு மாடுகள் உயிரிழப்பு

east tamil
இன்று (26) முகமாலை பகுதியில் துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் இரண்டு மாடுகள் ரயிலுடன் மோதுண்டதில் உயிரிழந்துள்ளன. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயில், முகமாலை பகுதியில் பயணிக்கும் போது இந்த...
இலங்கை

கனடா விவசாய ஆராய்ச்சியாளர் யாழில் திடீர் மரணம்

east tamil
யாழில் விவசாய ஆராய்ச்சி குறித்து உரையாடிக் கொண்டிருந்த கனடா பல்கலைக் கழக விவசாய ஆராய்ச்சியாளர் பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கனடாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் விவசாய ஆராய்ச்சியாளராக கடமை புரியும்...
இலங்கை

யாழில் நிமோனியா காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழப்பு

east tamil
யாழ்ப்பாணம் புங்குடுதீவு 06ம் வட்டாரத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி, நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி, முதலில் கொக்குவில் பகுதியில் உள்ள...
இலங்கை

அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை காக்க நன்கொடை கோரும் பெற்றோர்

east tamil
கொழும்பு Lady Ridgeway குழந்தைகளுக்கான வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரின் வேண்டுகோளின் அடிப்படையில், மிகுந்த வறுமை நிலையில் இருக்கும் 13 வயது சிறுவனின் வாழ்க்கையை காப்பாற்றும் உதவி நாடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த இந்த...