போலிச்சான்றிதழை பயன்படுத்தி வடமாகாண ஆசிரிய சேவையில் இணைந்து 3 வருடங்களாக கடமையாக்கி வந்து போலி ஆசிரியர் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய தென்னிலங்கையை...
யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் சடலமாக மீட்கப்பட்ட 17 வயது சிறுமி விவகாரத்தில் பல்வேறு வதந்திகளும், ஊகங்களும், பரபரப்புக்களும் கிளப்பப்பட்டு வருகின்றன. அந்த சிறுமி கொலை செய்யப்பட்டார், பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார் என்றெல்லாம் திடீரென தகவல்கள் பரப்பப்பட்டு...
யாழ் மாவட்டத்தில் உள்ள பல பொதுக்கிணறுகளில் மலக்கழிவுகள் கலந்துள்ளது பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதை, தொடர்புடைய ஆதாரங்கள் மூலம் தமிழ்பக்கம் அறிந்தது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் யாழ் மாவட்டத்திலுள்ள பொதுக்கிணறுகளின் மாதிரிகள் பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்ட...
யாழ்ப்பாணம் கல்வி வலயத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலரை கல்லூரி நிர்வாகம் புலமை பரிசில் பரீட்சை எழுத விடாது தடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண...