யாழில் 3 வருடங்கள் கற்பித்த போலி ஆசிரியர் கைது!

Date:

போலிச்சான்றிதழை பயன்படுத்தி வடமாகாண ஆசிரிய சேவையில் இணைந்து 3 வருடங்களாக கடமையாக்கி வந்து போலி ஆசிரியர் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய தென்னிலங்கையை சேர்ந்த மேற்படி சந்தேக நபர், 2019 ஆம் ஆண்டு வடமாகாண கல்வி அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் ஆட்சேர்ப்பில் போலி சான்றிதழை பயன்படுத்தி தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் ஆசிரியரான சேவையாற்றியும் வந்துள்ளார்.

இந்த நிலையில் ஆசிரியர் தரம் மூன்றில் இருந்து தரம் இரண்டுக்கு தகுதியுயர்வு பெறுவதற்காக அவர் விண்ணப்பித்த போது அவர் வழங்கிய சான்றிதழ்கள் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற தடுப்பு பிரிவுக்கு முறைப்படி வழங்கப்பட்டதை தொடர்ந்து சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பிறிதொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது​

திரு​வாரூர் புதிய பேருந்து நிலை​யத்​தில் இளம் பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்த தவெக...

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...

கனடா ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட இளம் பிசியோதெரப்பிஸ்ட்: ஐ.டி இளைஞனின் அதிர வைக்கும் காதல் குற்றங்கள்!

தெல்தெனிய மாவட்ட மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு காரில் மீட்கப்பட்ட சடலம...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்