இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது​

Date:

திரு​வாரூர் புதிய பேருந்து நிலை​யத்​தில் இளம் பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்த தவெக ஒன்​றிய செய​லா​ளர் உட்பட 2 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

திரு​வாரூர் பேருந்து நிலை​யத்​துக்கு நேற்று முன்​தினம் இரவு வந்த 27 வயதுடைய இளம்​ பெண், தனது தந்தை வரு​கைக்​காக காத்​திருந்​தார். அப்​போது திருத்​துறைப்​பூண்டி அருகே ஆலத்​தம்​பாடி கரும்​பியூர் பகு​தி​யைச் சேர்ந்​தவரும், தவெக திருத்​துறைப்​பூண்டி ஒன்​றிய செய​லாளரு​மான ஆனந்த் ​(34), இவரது நண்​பர் அசோக்​(32) ஆகியோர் தனி​யாக நின்று கொண்​டிருந்த அந்த பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்​துள்​ளனர்.

அப்​போது அங்கு வந்த இளம்​பெண்​ணின் தந்​தை, அவர்​களை கண்​டித்​ததுடன், தனது மகளு​டன் சென்று திரு​வாரூர் நகர காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து ஆனந்த், அசோக் ஆகியோரை கைது செய்​தனர்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழ் மாவட்ட ஊசி எம்.பி அர்ச்சுனாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது....

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...

கனடா ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட இளம் பிசியோதெரப்பிஸ்ட்: ஐ.டி இளைஞனின் அதிர வைக்கும் காதல் குற்றங்கள்!

தெல்தெனிய மாவட்ட மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு காரில் மீட்கப்பட்ட சடலம...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்