யாழில் நிலத்தடி நீரில் மலக்கழிவு?: பொதுக்கிணறுகளை பரிசோதித்ததில் கிடைத்த அதிர்ச்சி முடிவு!

Date:

யாழ் மாவட்டத்தில் உள்ள பல பொதுக்கிணறுகளில் மலக்கழிவுகள் கலந்துள்ளது பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதை, தொடர்புடைய ஆதாரங்கள் மூலம் தமிழ்பக்கம் அறிந்தது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் யாழ் மாவட்டத்திலுள்ள பொதுக்கிணறுகளின் மாதிரிகள் பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஈகோலிக் எனப்படும் மலக்கழிவுகள் கிணறுகளில் கலந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

கோயில், நூலகம், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள கிணறுகளின் மாதிரிகளே ஆராயப்பட்டன.

குடிநீரில் ஈகோலிக் பரவுவது வாந்திபேதி உள்ளிட்ட அபாயங்களை ஏற்படுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது​

திரு​வாரூர் புதிய பேருந்து நிலை​யத்​தில் இளம் பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்த தவெக...

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...

கனடா ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட இளம் பிசியோதெரப்பிஸ்ட்: ஐ.டி இளைஞனின் அதிர வைக்கும் காதல் குற்றங்கள்!

தெல்தெனிய மாவட்ட மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு காரில் மீட்கப்பட்ட சடலம...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்