நாய்கள் காப்பகமென்ற பெயரில் யாழில் நடக்கும் கொடூரத்தை சட்டத்தரணியொருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன், யாழ் நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்டாக்காலி நாய்களிற்கு தினமும் உணவளித்து பராமரித்து வருகிறார். யாழ்...
யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்துள்ள டயலொக் நிறுவனத்தின் பணியாளர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள டயலொக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றுபவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை...