மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுக்குப் பிறகு, சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆய்வாளர்களை மீண்டும் நாட்டிற்குள் அழைக்க தெஹ்ரான் ஒப்புக்கொண்டுள்ளது என்று அமெரிக்க துணை ஜனாதிபதி...
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை விரைவாகவும், முறையான சாட்சியங்களை பரிசீலனை செய்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவது அரசாங்கத்தின் கடமையாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி...
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ பங்களா“ முன்பாக இன்று வெள்ளிக்கிழமையும் தொடர்ச்சியாக...
மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து வெள்ளிக்கிழமை அறிவித்தது. அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் சுவிற்சர்லாந்து புறப்பாடு ரத்து செய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப்...
ஐக்கிய தேசியக் கட்சி, அஷு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல என்று இன்று ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
மேலும், மராசிங்க எந்த வகையிலும் ஐ.தே.கவின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் கட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முன்னாள்...