கொமாண்டோ பங்களா முன் சுமந்திரன்

Date:

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமாண்டோ பங்களா“ முன்பாக இன்று வெள்ளிக்கிழமையும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினர்.

இதன்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட காணி உரிமையாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

பல்பொருள் அங்காடியில் ரூ.5290 பெறுமதியான பொருட்களை திருடிய பெண் சட்டத்தரணி சிக்கினார்!

கொழும்பு வர்த்தக வங்கியின் சட்டப் பிரிவில் பணியாற்றும் 47 வயதான பெண்...

டெங்கு அபாயம் தீவிரம்! இந்த ஆண்டு 44,480 பேர் பாதிப்பு – 28 உயிரிழப்புகள் பதிவு

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 44,480 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதுடன்,...

நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் வாயைத்திறந்தாலே அவதூறு பரப்ப முடியுமா?: உளறல் மன்னனுக்கு நீதிமன்றம் கிடுக்குப்பிடி!

வாயை திறந்தாலே அவதூறுகளை அள்ளிவீசும் யாழ்ப்பாண ஊசி எம்.பி அர்ச்சுனாவுக்கு, யாழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்