கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில்...
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக வைகோ அறிவித்த அடுத்த 24 மணி நேரத்துக்குள், மதிமுகவின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவில் நேற்று அதிகாரப்பூர்வமாக இணைந்தனர்.
கடந்த 2022-ம்...
நீதித்துறையின் மூத்த அதிகாரிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் நடத்துமாறு கோரி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிரேரணையில் கையெழுத்திடத் தொடங்கியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தப்...
ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான் "கைவிடப்பட்டதாக" அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை நேட்டோ தலைவர் மார்க் ரூட்டேவிடம் கூறினார்.
"நாங்கள் கைவிடப்பட்டோம். இதற்கு எங்களுக்கு எந்த...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷ, இன்று (25) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் முன் ஆஜரானார்.
மிரிஹான பகுதியில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களில் ரூ. 19 மில்லியன் மதிப்பிலான முதலீடுகள்...