‘நான் அப்போது நீதிமன்றமும்.. பொலிசுமாக அலைந்து கொண்ருந்தேன்; எனக்கெங்கே நேரம்?: சனல் 4 தகவல் பற்றி கோட்டா சொல்லும் விளக்கம்!
2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சியூட்டும் பின்னணி பற்றி சனல் 4 தொலைக்காட்சியின் வெளிப்படுத்தல்களை தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அவர் இன்று ஒரு அறிக்கையாக இதனை வெளியிட்டுள்ளார். அந்த...