முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வேறு நாட்டில் தற்காலிக தங்குமிடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாததால், 90 நாள் தாய்லாந்து விசா முடிந்ததும் நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டாபய இன்று...
இலங்கையிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கி வேறு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடுவார் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா புதன்கிழமை தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்திற்கு மனிதாபிமான...
இலங்கையிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு சிங்கப்பூரில் எந்த சலுகைகளும், இராஜதந்திர விலக்குரிமையும் வழங்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோட்டாபயவிற்கு சிறிப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதா என, சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை ஆரம்பித்த கறுப்புத் தொப்பி இயக்கம், காலி முகத்திடலுக்கான தனது பங்களிப்பை இன்று முதல் உத்தியோகபூர்வமாக நிறைவு செய்துள்ளது.
கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமாவைத் தொடர்ந்து,...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் பந்துல, முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில்...