வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் நீதிமன்றத்தால் விடுதலை!
மஹா சிவராத்திரி அன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோயிலில் சமய அனுஷ்டானத்தில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தால் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். இன்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, கைதானவர்கள் மீது பொலிசார் குற்றப்பத்திரம்...