பிரேமதாசா கொலைக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குமுள்ள ஒற்றுமை: பொதுப்பாதுகாப்பு அமைச்சர்!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சர்வதேச விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் விசாரணைகளின் பிரகாரம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எப்.பி.ஐ மற்றும் அவுஸ்திரேலிய பெடரல்...