Tag : உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

இலங்கை

பிரேமதாசா கொலைக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குமுள்ள ஒற்றுமை: பொதுப்பாதுகாப்பு அமைச்சர்!

Pagetamil
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சர்வதேச விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் விசாரணைகளின் பிரகாரம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எப்.பி.ஐ மற்றும் அவுஸ்திரேலிய பெடரல்...
முக்கியச் செய்திகள்

‘முதல் திருமணத்தை மறைத்து என்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார்’: அசாத் மௌலானா மீது பெண்ணொருவர் திடீர் முறைப்பாடு!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்திய அஸாத் மௌலானா மீது பெண் ஒருவர் கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் தன்னை...
இலங்கை

இலங்கை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டுமென்பதை சனல் 4 உறுதிப்படுத்துகிறது!

Pagetamil
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துமாறான தமிழர்களின் கோரிக்கையை ஐக்கிய இராச்சிய சனல் 4 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் செய்திக் காணொளி மீள வலியுறுத்துகிறது என நாடு கடந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடு...
பிரதான செய்திகள்

‘நான் அப்போது நீதிமன்றமும்.. பொலிசுமாக அலைந்து கொண்ருந்தேன்; எனக்கெங்கே நேரம்?: சனல் 4 தகவல் பற்றி கோட்டா சொல்லும் விளக்கம்!

Pagetamil
2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சியூட்டும் பின்னணி பற்றி சனல் 4 தொலைக்காட்சியின் வெளிப்படுத்தல்களை தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அவர் இன்று ஒரு அறிக்கையாக இதனை வெளியிட்டுள்ளார். அந்த...
முக்கியச் செய்திகள்

‘அந்த நாய் லசந்த என்னுடன் விளையாடுகிறது… உடனடியாக கொல்லுங்கள்’; மூடிய அறைக்குள் பிள்ளையானிடம் கட்டளையிட்ட கோட்டா: சனல் 4 வெளிப்படுத்தும் தொடர் அதிர்ச்சி தகவல்கள்!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி குறித்த பல்வேறு அதிர்ச்சிகர தகவல்களை வெளிப்படுத்திய சனல் 4 தொலைக்காட்சியின் முழுமையான ஆவணப்படம் வெளியாகியுள்ளது. Sri Lanka’s Easter Bombings: Dispatches என்ற பெயரில் இந்த ஆவணப்படம் வெளியாகியுள்ளது....
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி என்ன?: பிள்ளையான் குழு முன்னாள் பிரமுகர் வெளியிட்ட ‘பகீர்’ தகவல்!

Pagetamil
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர், குண்டுதாரிகளை இலங்கை இராணுவ உளவுத்துறை சந்தித்ததாகவும், அரசியல் அதிகாரத்தை பிடிப்பதற்காக இந்த கொடூர குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்...
முக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 4வது வருட நினைவு!

Pagetamil
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு அன்று,  மட்டக்களப்பு, கொழும்பு, நீர்கொழும்பில் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது. அன்றைய தினம் மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள்,...
இலங்கை

சஹ்ரானின் மனைவிக்கு குற்றப்பத்திர ஆவணங்கள் தமிழில் வழங்கப்பட்டது!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை தொடர்பிலான இணைப்பு ஆவணங்கள்...
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 3ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று!

Pagetamil
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் 3வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள், கொழும்பில் உள்ள மூன்று...
இலங்கை

கிடைத்த தகவல்களை உரியவர்களிற்கு பரிமாறி விட்டேன்; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பொறுப்பாளி நானல்ல: முன்னாள் அரச புலனாய்வு பிரிவு பிரதானி!

Pagetamil
பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலை பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபரிடம் கையளித்துள்ளேன். ஏப்ரல் 21ஆம் திகதி காலை தாக்குதல் நடக்கலாம் என நம்பக்கூடிய...