spot_imgspot_img

பிரதான செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சுரேஷ் சாலேவுக்கு நெருங்கிய தொடர்பு; தேவாலயங்களை உளவும் பார்த்தார்: பொதுப்பாதுகாப்பு அமைச்சர் அனைத்தையும் போட்டுடைத்தார்!

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சாலே தீவிரமாகச் சதித்திட்டம் தீட்டியுள்ளார் என்பதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன...

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1977ஆம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின்...

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்த்தனவிற்கு ஊழல் வழக்கில் கடூழிய சிறை!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, ஒவ்வொரு வழக்குக்கும் தலா 4 ஆண்டுகள் வீதம் 16...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை குழப்ப முயலும் ராஜபக்ஷ ஆதரவு அரசியல்வாதிகள்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணைகளில், ஒரு அரசியல்வாதிகள் குழு வேண்டுமென்றே மறைமுகமாகத் தலையிட்டு, விசாரணைகளுக்குப் பாதகமான வகையிலும், அதனைத் தடுக்கும் வகையிலும் செயல்படுவதாக குற்றப் புலனாய்வுத் துறை...

சுரேஷ் சாலே தடுப்புக்காவலில் உண்ணாவிரதம்

முன்னாள் அரச புலனாய்வு சேவை இயக்குநரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சாலே, தன்னை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகக் கூறி, காவல்துறை காவலில் உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img