மியான்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள இணைய மோசடி மையங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 260க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் மீட்கப்பட்டு, தாய்லாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மீட்பு நடவடிக்கை, இரு நாடுகளின் எல்லையில் மனிதக்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில், 02 கிலோ குஷ் போதைப்பொருளுடன் வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த போதைப்பொருள், பொலிஸ் போதைப்பொருள்...
தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கும் மசோதா இன்று (23) முதல் அமுலுக்கு வந்துள்ளது. இந்த வரலாற்று முக்கியத் தீர்மானத்தால், ஓரினச்சேர்க்கை ஜோடிகள் சம உரிமைகளை பெறும் வழி திறந்துள்ளது.
இன்றைய தினம் தாய்லாந்தில் 180...
இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அடைக்கலம் வழங்கும் தாய்லாந்தின் முடிவிற்கு அந்த நாட்டு புத்திஜீவிகளும் ஆட்சேபணை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டிற்கு இலக்கானவர், மக்களின் கோபத்திற்கு இலக்கானவருக்கு...
இலங்கையிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கி வேறு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடுவார் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா புதன்கிழமை தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்திற்கு மனிதாபிமான...