நாவலப்பிட்டியிலிருந்து மப்பகந்த பகுதிக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது யூக்கலிப்டஸ் மரம் விழுந்ததில், அதில் பயணித்த ஒரு பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் ஒரு பெண் ஆகியோர் உயிரிழந்தனர். மரம்...
அலதெனியவின் யதிஹலகல பகுதியில் உள்ள தனது சட்டப்பூர்வ மனைவிக்குச் சொந்தமான வீட்டில், கள்ள உறவில் இருந்த பெண்ணைக் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்து, அவரிடமிருந்து ஒரு தங்க நெக்லஸைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படும்...
ஹட்டன் - டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் இன்று (27) அதிகாலை...
கல்விச் சுற்றுலா ஒன்றின்போது கிரிந்த கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவியை அலைகள் அடித்துச் சென்றதால், அவரைக் காப்பாற்ற முயன்றபோது, மொனராகல, பாதல்கும்புர, வைக்கும்புர தமிழ் மகா வித்தியாலத்தின் கணித ஆசிரியர் ஒருவர் கடலில் மூழ்கி...
டிக்கோயா நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர், பொகவந்தலாவை - பெற்றசோ பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில், இன்று (23) மாலை 4.30 மணியளவில்...