பதுளை மாவட்டத்தில் 80% கட்டுமானங்கள் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளன என்று பதுளை மாவட்ட தலைமை புவியியலாளர் ஹர்ஷானி பெரேரா தெரிவித்தார்.
கடன் பெற வேண்டும் அல்லது வேறு ஏதேனும்...
மஸ்கெலியா பொலிஸாரினால் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, 45,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா பொதிகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கைது நடவடிக்கை கடந்த நேற்று (24)...
டிட்வா புயலை தொடர்ந்து உருவான இயற்கை அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மலையக பிரதேசத்தில் ஏற்பட்ட அழிவுகள் மிகப்பெரியவை. பல கிராமங்களே நிலச்சரிவுகளில் இல்லாமல் போய்விட்டன.
கொத்மலை, இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானவர்கள்...
சென்னையில் ஒரு ஆடம்பரமான திருமண விழாவிற்குப் பிறகு இந்த வாரம் நாடு திரும்பிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், டித்வா சூறாவளியால் நாடு பெரும்...
தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக எந்த நேரத்திலும் மலையகப் பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அச்சம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் மண்சரிவு தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர்...