சடங்கு, சவப்பெட்டி, உறவினர்கள் இல்லை… இறம்பொடையில் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள்!

Date:

டிட்வா புயலை தொடர்ந்து உருவான இயற்கை அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மலையக பிரதேசத்தில் ஏற்பட்ட அழிவுகள் மிகப்பெரியவை. பல கிராமங்களே நிலச்சரிவுகளில் இல்லாமல் போய்விட்டன.

கொத்மலை, இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அப்படி உயிரிழந்த சிலரின் உடல்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டன. கிராமமே மண்சரிவில் நிர்மூலமானதாலும், மக்கள் இடம்பெயர்ந்ததாலும் மிகச்சிலருடன் இறுதிச்சடங்கு நடந்தது.

உடல்களை வைக்க சவப்பெட்டியும் இல்லாமல் இறுதிச்சடங்கு நடந்த காட்சிகள் மனதை உருக்குவதாக உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பாழடைந்த வீட்டிலிருந்து சிறுமி மீட்பு

கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த சுமார்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிக்காரர்கள் கைது!

இஸ்ரேலில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் அரசாங்க ஆதரவுடனான வேலைகள் வழங்கப்படும்...

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்