spot_imgspot_img

மலையகம்

பண்டாரவளை மாநகரசபை தேசிய மக்கள் சக்தி வசம்

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சாகராதீர விஸ்வ விக்ரம இன்று  பெற்று பண்டாரவளை மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நான்கு வாக்குகளின் பெரும்பான்மையுடன் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், தேசிய மக்கள் சக்தியின் 5 வாக்குகளையும்,...

பேருந்துக்குள் பெண்களுடன் சேட்டை விட்டவர்கள் விரட்டிப் பிடிக்கப்பட்டு நையப்புடைப்பு!

நேற்று (7) காலை நாவலப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தில் இருந்த நடத்துனர் ஒருவர், தாய் மற்றும் மகள் உட்பட பல இளம் பெண்களைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்களால் தாக்கப்பட்டார். கடவத்தை கிரில்லாவல...

அரசாங்கத்துடனும் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்தவர்கள்தான் இன்று ஆட்சி பீடம் ஏறியுள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஆட்சியமைந்ததை பொறுத்தவரையில் தாம் சந்தோசபடுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட...

மாறி மாறி வெட்டுப்படுவதுதான் இந்த அண்ணன் தம்பியின் வேலை!

நேற்று மாலை (20) பதுளை நகர மத்தியில், இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மூத்த சகோதரர், இளைய சககோதரை அரிவாளால் வெட்டி கடுமையாகத் தாக்கியுள்ளார் இந்த சம்பவம் குறித்து பதுளை பொது வைத்தியசாலையின்...

எரிபொருள் பவுசர் கவிழ்ந்து விபத்து

தலவாக்கலை-நுவரெலியா வீதியில் நானுஓயாவின் ரதெல்ல பகுதியில் (14) மாலை எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து வெலிமடைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிச் சென்ற பவுசரும்,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img