spot_imgspot_img

மலையகம்

காரில் பெண்ணின் சடலம்

கண்டி - தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு அருகில் காரில் இருந்து பெண் ஒருவரின் சடலமொன்று இன்று (17) மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் இதுவரை ஆள்...

சனிக்கிழமை முதல் மீண்டும் ஓடும் மலைநாட்டு ரயில்கள்

  டிட்வா (Ditwah) புயலால் சேதமடைந்த மலைநாட்டு ரயில் பாதையின் நானுஓயா – அம்பேவெல இடையிலான பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், நானுஓயா – பதுளை பிரிவில் ரயில் சேவைகள்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டியில் மாத்தளை மாணவனுக்கு இரண்டாம் இடம்

மலேசியாவின் ஜென்டிங் (Genting) நகரில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித (Abacus & Mental Arithmetic) போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற மாத்தளை மாணவன் எஸ். லபிஷாசன் இரு போட்டி நிகழ்வுகளிலும் இரண்டாம்...

மாயமான 20 வயது பெண்: பொலிசார் தேடுதல்!

கடுகன்னவ பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பிலிமத்தலாவ, கிரகமவத்த பகுதியில் இருந்து காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட 20 வயதுப் பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கு இலங்கை பொலிஸ் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளது. பொலிஸ் தகவலின்படி, காணாமல் போன...

முச்சக்கர வண்டியின் மீது மரம் விழுந்து 3 பேர் பலி

நாவலப்பிட்டியிலிருந்து மப்பகந்த பகுதிக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது யூக்கலிப்டஸ் மரம் விழுந்ததில், அதில் பயணித்த ஒரு பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் ஒரு பெண் ஆகியோர் உயிரிழந்தனர். மரம்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img