கொட்டகலை நகரில் இன்று நடைபெற்ற திருமண வைபமொன்றின்போது திருமண மண்டபத்தில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சிலர் கைது...
கண்டி - தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு அருகில் காரில் இருந்து பெண் ஒருவரின் சடலமொன்று இன்று (17) மீட்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் இதுவரை ஆள்...
டிட்வா (Ditwah) புயலால் சேதமடைந்த மலைநாட்டு ரயில் பாதையின் நானுஓயா – அம்பேவெல இடையிலான பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், நானுஓயா – பதுளை பிரிவில் ரயில் சேவைகள்...
மலேசியாவின் ஜென்டிங் (Genting) நகரில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித (Abacus & Mental Arithmetic) போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற மாத்தளை மாணவன் எஸ். லபிஷாசன் இரு போட்டி நிகழ்வுகளிலும் இரண்டாம்...
கடுகன்னவ பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பிலிமத்தலாவ, கிரகமவத்த பகுதியில் இருந்து காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட 20 வயதுப் பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கு இலங்கை பொலிஸ் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளது.
பொலிஸ் தகவலின்படி, காணாமல் போன...