24.5 C
Jaffna
March 9, 2025
Pagetamil

Category : கிழக்கு

கிழக்கு முக்கியச் செய்திகள்

இந்திய கம்பனிகளுக்கு விற்கப்படும் திருகோணமலை விவசாய நிலங்கள்

Pagetamil
திருகோணமலை மாவட்டம், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முத்துநகர் கிராம விவசாயிகள், கடந்த 52 வருடங்களாக தங்களின் கிராமத்தை சூழ உள்ள காணிகளில் மூன்று விவசாய சம்மேளனங்கள் ஊடாக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு...
கிழக்கு

விவசாய நிலங்களை சேதமாக்கும் யானைகள் – விவசாயிகள் வேதனையில்

Pagetamil
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆனைகட்டியவெளி வயல் காணிகளில் காட்டு யானைகள் புகுந்து, பல ஏக்கர் நிலங்களில் செய்கைபண்ணப்பட்ட பெரும்போக வேளாண்மை பயிர்களை அழித்து விட்டதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்....
கிழக்கு

நீதிமன்ற வளாகத்திலிருந்து சந்தேகநபர் தப்பியோட்டம்

Pagetamil
நீதிமன்றில் வழக்கு நடைபெற்ற வேளை தப்பி சென்ற சந்தேக நபரை தேடும் பணியில் கல்முனை தலைமையக பொலிஸாரும் சிறைச்சாலை உத்தியேகத்தர்களும் ஈடுபட்டுள்ளனர். இன்று குறித்த சந்தேக நபர் அம்பாறை மாவட்டம் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில்...
கிழக்கு

யானை தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

Pagetamil
யானை தாக்கியதில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 8.40 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ஒட்டமாவடியில் இருந்து ஜெயந்தியாய நோக்கி சென்ற...
கிழக்கு

தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் தவறி விழுந்து உயிரிழப்பு

Pagetamil
தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. நிந்தவூர்-8 அல்மினன் வீதியைச் சேர்ந்த 25...
கிழக்கு

சட்டவிரோதமாக வலம்புரி சங்குகள் விற்பனைக்கு முயற்சித்த மூவர் கைது

Pagetamil
நிலாவெளியில் வலம்புரி சங்குகளுடன் 3 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். திருகோணமலை – நிலாவெளி பிரதேசத்தில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 4.5 கோடி ரூபாய் பெறுமதியில் விற்பனை செய்ய தயாராக இருந்த 4...
கிழக்கு

குமாரபுரம் படுகொலைக்கு அனுரவிடம் கோரப்படும் நீதி

Pagetamil
மூதூர், கிளிவெட்டி, குமாரபுரம் படுகொலையின் 29வது ஆண்டு நினைவு தினம் இன்று (11) செவ்வாய்க்கிழமை குமாரபுரத்தில் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது. குமாரபுரம் கிராம மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் போது, படுகொலை...
கிழக்கு

திருகோணமலையில் விபத்து

Pagetamil
திருகோணமலை அபயபுர புகையிரத கடவையில் இன்று (11) மதியம் 11.30 மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் துவிச்சக்கர வண்டி ஓட்டி வந்த வியாபாரி காயம் அடைந்துள்ளதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது...
கிழக்கு

25 வருடங்களாக இலவசமாக கலை வளர்க்கும் முத்துக்குமார சுவாமி ஆலயம்

Pagetamil
திருகோணமலை அருள்மிகு முத்துக்குமார சுவாமி தேவஸ்தான இசை நடன கலாலயம் தனது 25வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்று (2025.02.11) மாலை 04.00 மணிக்கு ஆலய மண்டபத்தில் “வெள்ளி விழா” நிகழ்வு ஒன்றை நாடாத்த...
கிழக்கு

திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த பொதுக்கூட்டம்

Pagetamil
திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த (2024) பொதுக்கூட்டம் நேற்றைய தினம் (09) ஆலய அன்னதான மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் 1.30 மணி வரை இடம்பெற்றது. இறை வணக்கத்துடன் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. செயலாளர் சுந்தரலிங்கம்...
error: <b>Alert:</b> Content is protected !!