ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் திருகோணமலை
இலங்கை முழுவதும் வாழும் கலைஞர்களை ஒன்றிணைத்து கலைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் மத்திய குழுக் கூட்டம் இன்றைய தினம் (16) திருகோணமலை தளம் அலுவலகத்தில் காலை 10 மணி...