ஆலையடிவேம்பு ப.நோ. கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் கொள் கலன்களில் 800 லீற்றர் டீசல் பதுக்கி வைத்த குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்த சம்பவம் போலியாக வழக்கு தொடர்ந்துள்ளது...
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தப்பட்டு தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த கும்பலுடன் தொடர்புபட்ட மற்றுமொரு சந்தேக...
சட்டவிரோதமான முறையில் டீசல் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை தொடர்பில் நேற்று (23) திங்கட்கிழமை கொம்மாதுறை பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்ததாக ஏறாவூர் போலீசார் தெரிவித்தனர்.
பொலிசருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம்...
கொக்கடிச்சோலை பிரதேசத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்த மனைவி சிகிச்சை பெற்று வீடு திரும்பி...
தமிழ் அரசியல்வாதிகள் பிரதேச இன, இழிவுபடுத்தல் வெறுப்பு குற்ற பேச்சுக்களை நிறுத்துமாறு கோரி கடுமையான கண்டனத்தை தெரிவித்து வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பு மட்டக்களப்பில் காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை...