கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த சமூகவலைத்தள காதலியுடன் உல்லாசம் அனுபவித்து, அவரது மகளை துஸ்பிரயோகம் செய்தமைக்காக 50 வயதான ஆசாமியொருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சமூகவலைத்தள...
மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் இலங்கை மின்சார சபையினால் வழங்கப்பட்ட கடந்த மாதத்திற்கான மின்கட்டணப் பட்டியல்களைப் பார்த்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்துள்ளனர்.
வழக்கமான கட்டணங்களை விட பன்மடங்கு அதிகமாக, கற்பனை செய்ய...
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் வியாபாரத்துக்காக கஞ்சா கடத்தி சென்ற கொக்கடிச்சோலை மற்றும் காத்தான்குடி பிரதேசங்களைச் சேர்ந்த இரு பிரபல வியாபாரிகள் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் நேற்று வெள்ளிக்கிழமை (5)...
வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வாகனம் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய பணியாளரான 25 வயது மதிக்கத்தக்க...
காத்தான்குடிக்கு ஜனாதிபதி எல்.எம்.ஏ ஹிஸ்புல்லாவா? நரசபை எதிர் கட்சிகளை சேர்ந்த 3 உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளை பார்க்கும் போது காத்தான்குடிக்கு ஜனாதிபதி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எல்.எம்.ஏ...