யானை தாக்கி ஒருவர் பலி
சம்மாந்துறை நெய்னாகாடு பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு பிரதேசத்தில் இன்று பிற்பகல் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிர் இழந்தவர் சம்மாந்துறை...