spot_imgspot_img

கிழக்கு

பாடசாலை மாணவி குழந்தை பிரசவம்: தாயாரின் காதலன் கைது!

பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் தொடர்பில் தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர் 55 நாட்களின் பின்னர் கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைதானார். அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட...

15 வயது வீட்டு பணிப்பெண்ணை சீரழித்தவர் கைது!

வீட்டுப்பணிப் பெண்ணாக வந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2026.01.18...

மட்டக்களப்பில் யுவதியின் விபரீத முடிவு: 23 நாட்களில் 16 பேர் தவறான முடிவு!

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தின் மேல் இருந்து வாவியில் பாய்ந்து நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் 20 வயதுடைய இளம் பெண் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு சடலமாக...

மட்டக்களப்பில் சிக்கிய போலி வைத்தியர்

வைத்தியர்கள் போல உடையணிந்து புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றி தான் வைத்தியர் என வீடு ஒன்றில் மருத்துவ கிளினிக் நிலையம் ஒன்றை கடந்த 3 வருடங்களாக நடத்தி வந்த போலி வைத்தியர் ஒருவரை இன்று...

அக்கரைப்பற்று தள வைத்தியசாலைக்கு புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம்

அக்கரைப்பற்று தள வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் ஏ.பி.மசூத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img