-கருணாகரன்
தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்துவதற்கு தமிழ்த்தேசியப் பரப்பில் அல்லது அந்த அடையாளத்தோடு செயற்படும் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் என்ற அபிப்பிராயம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. ஆனாலும் அந்தத் தளத்தில் செயற்படும் கட்சிகள் எதுவும் அதற்குத் தயாராக இல்லை...
- கருணாகரன்
அரசியல் தீர்வைப் பற்றி அரசாங்கத்துடன் பேசுவதற்குத் தம்மைத் தயார்ப்படுத்துவதாக ஒரு தோற்றப்பாட்டினை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும்...
- கருணாகரன்
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இது 75 ஆவது ஆண்டு. ஆனால் 75 ஆண்டு (பவள விழா) கொண்டாட்டங்களை நடத்த முடியாத அளவுக்குக் கட்சி பலவீனப்பட்டுள்ளது. கட்சிக்குள் உள்மோதல்கள் வலுப்பெற்றுள்ளன. இதனால் கட்சி...
- கருணாகரன்
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் உச்ச அதிர்ச்சியை ஏற்படுத்தியது மருத்துவர் அருச்சுனாவின் வெற்றியாகும். அருச்சுனாவைத் தெரிவு செய்தவர்களுக்கும் அவரை ஆதரிப்போருக்கும் அருச்சுனாவின் வெற்றி, இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ஆனால், நிதானமாகச் சிந்திப்போருக்கு நிச்சயமாகப்...
♦ கருணாகரன்
‘பிராந்திய அரசியலின் காலம் முடியப்போகிறதா?‘ என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு இரண்டு காரணங்கள் உண்டு.
1. தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியும் அநுர குமார திசநாயக்கவின் புதிய வசீகரமும்.
2. பிராந்திய அரசியலை முன்னெடுத்த...